விபரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால்?

2005 , 2006, 2007, இதிலிருந்து வரியை வசூலிக்காமல் உள்ளனர்.

இது போன்ற நிர்வாகம் இருந்தால், நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமலும், ஓய்வு பெற்ற நகராட்சி ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்காமலும் இருக்கின்றனர்.

அந்த அந்த பகுதியில் மக்கள் பார்த்துக் கொள்ளவும். இதை வசூல் செய்தாலே, சம்பளம், மற்றும் பென்ஷன் வழங்கலாம்.

 

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

 

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »